sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர், கழிப்பறை இல்லை: சுற்றுலா பயணியர் அவதி

/

குடிநீர், கழிப்பறை இல்லை: சுற்றுலா பயணியர் அவதி

குடிநீர், கழிப்பறை இல்லை: சுற்றுலா பயணியர் அவதி

குடிநீர், கழிப்பறை இல்லை: சுற்றுலா பயணியர் அவதி


ADDED : நவ 24, 2024 03:16 AM

Google News

ADDED : நவ 24, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்-கின்றனர். அவர்கள் தவிர்க்க முடியாத இடமாக, அண்ணா பூங்கா உள்ளது. அந்த பூங்காவை, தோட்டக்கலை துறையினர் பராமரிக்-கின்றனர். அங்குள்ள மலர்களை ரசிக்க, தினமும் ஏராளமான சுற்-றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.

அங்கு கழிப்பறை சேதம் அடைந்ததால் இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணி கடந்த மே மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணியர் பயன்பாட்டுக்கு சிறு அளவில் தற்கா-லிக கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அதுவும் பூங்கா நிர்வாகத்தால் முறையான பராமரிப்பின்றி துர்-நாற்றம் வீசியதால் தற்போது பூட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்-றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் புதிதாக கட்டப்-பட்டு வரும் கழிப்பறை பணியும் மந்த கதியில் நடக்கிறது. இதுத-விர அங்குள்ள குடிநீர் குழாய்களில், முறையாக தண்ணீரும் வரு-வதில்லை.

பூங்காவை சுற்றிப்பார்க்க ஒருவருக்கு, 40 ரூபாய் கட்டணம் வசூ-லிக்கப்படும் நிலையில், பூங்கா நிர்வாகத்தினர், குடிநீர், கழிப்-பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us