sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'தி.மு.க., எத்தனை குட்டி கரணம் போட்டு சூழ்ச்சி செய்தாலும் விரட்டி அடிக்கப்படும்'

/

'தி.மு.க., எத்தனை குட்டி கரணம் போட்டு சூழ்ச்சி செய்தாலும் விரட்டி அடிக்கப்படும்'

'தி.மு.க., எத்தனை குட்டி கரணம் போட்டு சூழ்ச்சி செய்தாலும் விரட்டி அடிக்கப்படும்'

'தி.மு.க., எத்தனை குட்டி கரணம் போட்டு சூழ்ச்சி செய்தாலும் விரட்டி அடிக்கப்படும்'


ADDED : ஜூலை 06, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, அ.தி.மு.க., சார்பில், கெங்கவல்லி தொகுதி ஓட்டுச்சாவடி பாக கிளை செயலர்கள் ஆலோசனை கூட்டம், கெங்கவல்லியில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமை வகித்தார். அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:

தி.மு.க., ஓரணி, ஈரணி என, எத்தனை குட்டி கரணம் போட்டு, சேலத்தில் எந்த சூழ்ச்சி செய்தாலும், அ.தி.மு.க.,வால் விரட்டி அடிக்கப்படும். 2026 சட்டசபை தேர்தலில், இ.பி.எஸ்., வியூகத்திடம், ஸ்டாலின் திட்டம் தோல்வி பெறும். மீண்டும் இத்தொகுதியில், அ.தி.மு.க., 50,000 ஓட்டுகள்

வித்தியாசத்தில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஒன்றிய செயலர்கள் ரமேஷ், ராஜா, பேரூர் செயலர் இளவரசு உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us