sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வடமாநில தொழிலாளி துாங்கிய நிலையில் சாவு

/

வடமாநில தொழிலாளி துாங்கிய நிலையில் சாவு

வடமாநில தொழிலாளி துாங்கிய நிலையில் சாவு

வடமாநில தொழிலாளி துாங்கிய நிலையில் சாவு


ADDED : ஜன 22, 2026 04:49 AM

Google News

ADDED : ஜன 22, 2026 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இமாச்சல பிரதேசம் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோகேந்தர் சிங். அவரது அக்கா மகன் கஜானு. அதே ஊரை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவர்கள், சேலம், கருப்பூர் அருகே வெள்ளக்கல்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்-தனர். அதே பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் பணி முடிந்து அறைக்கு சென்றவர்கள் துாங்-கினர். நேற்று அதிகாலை, கஜானுவை எழுப்பும்போது அவர் எழ-வில்லை. உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்-றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்-தனர். ஜிதேந்திர குமார் புகார்படி கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us