sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் கோட்ட ரயில்களில் 'ஓசி' பயணம் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம்

/

சேலம் கோட்ட ரயில்களில் 'ஓசி' பயணம் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம்

சேலம் கோட்ட ரயில்களில் 'ஓசி' பயணம் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம்

சேலம் கோட்ட ரயில்களில் 'ஓசி' பயணம் 9 மாதங்களில் ரூ.15.88 கோடி அபராதம்


ADDED : ஜன 04, 2025 07:19 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், தொடர்ந்து ரயில்கள், ஸ்டேஷன்களில் பரிசோதனை நடத்தி வரு-கின்றனர். அதில் கடந்த டிசம்பரில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணித்த, 13,152 பேரிடம், 1.10 கோடி ரூபாய், முறையான டிக்கெட் இன்றி பயணித்த, 16,933 பேரிடம், 85.05 லட்சம் ரூபாய், பதிவு செய்யாமல் கூடுதல் லக்கேஜ் எடுத்துச்சென்ற, 99 பேரிடம், 52,000 ரூபாய் என, 1.96 கோடி ரூபாய் அபராதம் வசூ-லிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம், 9.79 கோடி, முறையான டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம், 6.04 கோடி, பதிவு செய்யப்ப-டாமல் கூடுதல் லக்கேஜ் எடுத்துச்சென்றவர்களிடம், 3.24 லட்சம் என, 15.88 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us