sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கரும்பு தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு

/

கரும்பு தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு

கரும்பு தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு

கரும்பு தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜன 04, 2025 02:55 AM

Google News

ADDED : ஜன 04, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரும்பு தோட்டங்களில்அதிகாரிகள் ஆய்வு

இடைப்பாடி, ஜன. 4-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரருக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதனால் கரும்புகளை கொள்முதல் செய்ய, சேலம் மாவட்டம், வாழப்பாடி கூட்டுறவு களஅலுவலர் பிருந்தா, பொது வினியோக திட்ட சார் பதிவாளர் சுஜன், பனமரத்துப்பட்டி கூட்டுறவு கள அலுவலர் சுமதி, பொது வினியோக திட்ட சார் பதிவாளர் சுகன்யா உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள், 30க்கும் மேற்பட்டோர் நேற்று, பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் கரும்புகளின் உயரம், தரத்தை பார்வையிட்டனர். கூட்டுறவு, வேளாண் துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, ஓரிரு நாட்களில், தேவையான அளவு கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us