sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விமான நிலைய விரிவாக்கம் 'சர்வே' பணியில் அதிகாரிகள்

/

விமான நிலைய விரிவாக்கம் 'சர்வே' பணியில் அதிகாரிகள்

விமான நிலைய விரிவாக்கம் 'சர்வே' பணியில் அதிகாரிகள்

விமான நிலைய விரிவாக்கம் 'சர்வே' பணியில் அதிகாரிகள்


ADDED : நவ 14, 2024 07:46 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 'சர்வே' பணி நடந்து வருகிறது.

இதற்கு பல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில எடுப்பு தாசில்தார்கள் பொன்னுசாமி, காந்திதேசாய் ஆகியோர், பல கட்டங்களாக பேச்சு நடத்தி வருகின்றனர். நேற்று காமலாபுரம், பெரியகவுண்டன்வளவில் உள்ள

நிலத்தில், சர்வே எடுக்கும் பணி நடந்தது. பாதுகாப்புக்கு ஓமலுார் போலீசார் இருந்தனர். தாசில்தார்கள் முன்னிலையில் நிலங்களில் உள்ள வீடு, கிணறு, தொட்டி, மரங்கள் என, அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.






      Dinamalar
      Follow us