sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓமலுார் வருவாய்த்துறையினரை கண்டித்து, அதிகாரிகளை முற்றுகை போராட்டம்

/

ஓமலுார் வருவாய்த்துறையினரை கண்டித்து, அதிகாரிகளை முற்றுகை போராட்டம்

ஓமலுார் வருவாய்த்துறையினரை கண்டித்து, அதிகாரிகளை முற்றுகை போராட்டம்

ஓமலுார் வருவாய்த்துறையினரை கண்டித்து, அதிகாரிகளை முற்றுகை போராட்டம்


ADDED : ஏப் 08, 2024 02:29 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் சட்டசபை தொகுதியில், 1,691 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு சிக்கனம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் நேற்று, 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது மதிய உணவு வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைய அலுவலர்கள், உரிய முறையில் ஏற்பாடு செய்யாத ஓமலுார் வருவாய்த்துறையினரை கண்டித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையறிந்து அங்கு வந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி விசாரித்தார். பின் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு பயிற்சியில் பங்கேற்றனர்.இதுகுறித்து ஓமலுார் தேர்தல் அதிகாரிகள் கூறுகையில் 'சாப்பாடு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது' என்றனர்.






      Dinamalar
      Follow us