sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

29ல் மக்கள் குறை கேட்க 33 வார்டுகளிலும் கூட்டம்

/

29ல் மக்கள் குறை கேட்க 33 வார்டுகளிலும் கூட்டம்

29ல் மக்கள் குறை கேட்க 33 வார்டுகளிலும் கூட்டம்

29ல் மக்கள் குறை கேட்க 33 வார்டுகளிலும் கூட்டம்


ADDED : அக் 25, 2025 01:10 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளிலும், வரும், 29ல், மக்கள் குறைகேட்க, சிறப்பு வார்டு கூட்டம் நடக்க உள்ளது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கூறியதாவது:

ஆத்துார் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளில் வரும், 29 காலை, 11:00 மணிக்கு, கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில் மக்கள், வார்டில் உள்ள குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுது, பூங்கா பராமரிப்பு மற்றும் மழை நீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் குறைபாடு இருந்தால் தெரிவிக்கலாம்.

மக்கள் தெரிவிக்கும் பிரதான, 3 கோரிக்கைகள், அரசுக்கு அனுப்பி விரைவில் தீர்வு காணப்படும். சமுதாயக்கூடம், திருமண மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், 33 வார்டுகளிலும், கூட்டம் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us