sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊராட்சி அலுவலக கட்டடம் அங்கன்வாடி மையங்கள் திறப்பு

/

ஊராட்சி அலுவலக கட்டடம் அங்கன்வாடி மையங்கள் திறப்பு

ஊராட்சி அலுவலக கட்டடம் அங்கன்வாடி மையங்கள் திறப்பு

ஊராட்சி அலுவலக கட்டடம் அங்கன்வாடி மையங்கள் திறப்பு


ADDED : ஜன 03, 2025 03:42 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்-கப்பள்ளி வளாகத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

அந்த கட்டடத்தை, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். முன்னதாக அங்-கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.அதேபோல் உம்பிளிக்கம்பட்டி ஊராட்சியில், 22.65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அமைச்சர் திறந்து வைத்தார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, காடையாம்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலர் அறிவழகன், நகர செயலர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us