sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

/

கோவில் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

கோவில் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

கோவில் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு


ADDED : ஏப் 26, 2025 01:48 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ஓமலுார்:இந்து சமய அறநிலையத்துறை, ஓமலுார் சரக ஆய்வாளர் அலுவலகம், கடைவீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. 2022 - 23 சட்டசபை மானிய கோரிக்கையின்போது, புதிதாக ஓமலுார் சரக ஆய்வாளர் அலுவலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.



அதன்படி ஓமலுார் அரசு பஸ் பணிமனை செல்லும் வழியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புது கட்டடம் கட்டப்பட்டது. நேற்று, சேலம் இணை கமிஷனர் சபர்மதி, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். உதவி கமிஷனர் ராஜா,

ஆய்வாளர் கதிரேசன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us