sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி ஆப்பரேட்டர் சாவு

/

கல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி ஆப்பரேட்டர் சாவு

கல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி ஆப்பரேட்டர் சாவு

கல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி ஆப்பரேட்டர் சாவு


ADDED : அக் 03, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 03, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், வனவாசி அருகே மூலக்காடு சாணார்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 48. இவர் சேலம், எருமாபாளையத்தில் உள்ள ராஜகணபதி மெட்டல் கிரஷரில், மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று பணியில் ஈடுபட்டபோது, கல் அரைக்கும் மிஷினில், கால், கைகள் மாட்டி நசுங்கின.

வலி தாங்க முடியாமல் துடித்த கோவிந்தசாமி சத்தம் கேட்டு, சக பணியாளர்கள், மிஷினை நிறுத்தி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us