sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை

/

சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை

சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை

சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணை


ADDED : நவ 28, 2024 06:45 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 25 பேருக்கு பணி நியமன ஆணை, நேற்று வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு

அலு-வலர் உள்ளிட்ட, 3,359 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு சில மாதங்களுக்கு முன் நடந்தது.

இந்த தேர்வில் வெற்றி பெற்ற-வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட வாரியாக

போலீஸ் எஸ்.பி., அலுவலகங்களில் நடந்தது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற, 25

பேருக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஏ.டி.எஸ்.பி., தன-ராசு வழங்கினார். பணி நியமன ஆணைகளை

பெற்ற அவர்கள், திருச்சி மாவட்டம், நவல்பட்டியில் உள்ள போலீஸ் அகாட-மியில், 6 மாதம் சிறப்பு பயிற்சி

பெறுவர். அதன்பின், மாவட்-டங்கள் அடிப்படையில் அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என, போலீஸ்

துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us