sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

25ல் திறனாய்வு தேர்வு எழுதுவோருக்கு திருப்ப தேர்வில் விலக்கு அளிக்க உத்தரவு

/

25ல் திறனாய்வு தேர்வு எழுதுவோருக்கு திருப்ப தேர்வில் விலக்கு அளிக்க உத்தரவு

25ல் திறனாய்வு தேர்வு எழுதுவோருக்கு திருப்ப தேர்வில் விலக்கு அளிக்க உத்தரவு

25ல் திறனாய்வு தேர்வு எழுதுவோருக்கு திருப்ப தேர்வில் விலக்கு அளிக்க உத்தரவு


ADDED : ஜன 23, 2025 06:21 AM

Google News

ADDED : ஜன 23, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழக அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாண-வியருக்கு, முதல்வர் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது, மாதம், 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். நடப்பு கல்வி-யாண்டு தேர்வு, வரும், 25ல் நடக்க உள்ளது. இதற்கு சேலம் மாவட்டத்தில், 7,191 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்-ளனர். இவர்களுக்கு, 26 பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்-கப்பட்டுள்ளன. கண்காணிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலு-வலர் கபீர் தலைமையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் சேலம் மாவட்டத்தில், 10ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. இதனால் முதல்வர் திறனாய்வு தேர்வில் பங்கேற்போருக்கு, ஜன., 24ல் நடக்கவிருந்த திருப்புதல் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, கபீர் உத்தர-விட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us