/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு
/
ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு
ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு
ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாளுக்கு முன் அனுமதி பெற உத்தரவு
ADDED : செப் 21, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு அறிக்கை:சேலம் மாநகரில் அரசியல் கட்சி, சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்த, சட்டப்படி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். குறிப்-பாக, 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய கால அளவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீ-லிக்கப்படாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் உள்-ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு அக்., 4 வரை அமலில் இருக்கும்.