sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிழற்கூடத்துக்கு வண்ணம் தீட்டி ஓவியம்; 'நான் இந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

/

நிழற்கூடத்துக்கு வண்ணம் தீட்டி ஓவியம்; 'நான் இந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

நிழற்கூடத்துக்கு வண்ணம் தீட்டி ஓவியம்; 'நான் இந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

நிழற்கூடத்துக்கு வண்ணம் தீட்டி ஓவியம்; 'நான் இந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை


ADDED : ஜூலை 05, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், மந்தைவெளி வழியே, ஆத்துார் - கடம்பூர் நெடுஞ்சாலை செல்கிறது.

அதில் மந்தைவெளி பஸ் ஸ்டாப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டிருந்த நிழற்கூடம் சேதமடைந்து இருந்தது. அப்பகுதி இளைஞர்கள் சிலர், நிழற்கூடத்தை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டினர். அதில் அம்பேத்கர், புத்தர் உருவ படங்கள் வரைந்தனர். ஒரு பகு-தியில், மாணவர் புத்தகம் படிப்பது போன்ற ஓவியம் வரைத்து, அவரது கையில் உள்ள புத்தகத்தின் முன்புறம், 'நான் இந்து அல்ல' என எழுதப்பட்டுள்ளது. ஆனால் அரசு சார்பில் கட்டப்-பட்ட நிழற்கூடத்தில் எழுதப்பட்ட வாசகத்தால் சர்ச்சை எழுந்-துள்ளது.இதுகுறித்து, ஆத்துார், 26வது வார்டு, காங்., கவுன்சிலர் தேவேந்-திரன் கூறுகையில், ''அம்பேத்கர் கூறிய வாசகத்தை தான் எழுதி-யுள்ளனர். இவை பவுத்தம் வளர்ச்சியை தான் காட்டுகிறது,'' என்றார்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாரிடம் கேட்டபோது, ''அரசு சார்ந்த கட்டடம், சுவர்களில் மதம் சார்ந்த கருத்துகளை எழுதக்கூடாது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us