sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பார்சல் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

/

பார்சல் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

பார்சல் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

பார்சல் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

1


ADDED : ஜன 31, 2024 01:02 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:02 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் கலைஞர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் ராகுல், 27.

பட்டதாரியான இவர், விநாயகபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில், எட்டு ஆண்டுகளாக கிளை மேலாளராக பணிபுரிந்தார்.

நேற்று முன் தினம், தன் நண்பர்களின் மொபைல் போன் வாட்ஸாப்பில் ஆடியோ வெளியிட்டு விட்டு, துாக்கில் தொங்கினார்.

நண்பர்கள் விரைந்து வந்து, ராகுலை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

பரிசோதனை செய்த டாக்டர்கள், ராகுல் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

ராகுல் அனுப்பிய ஆடியோ மற்றும் கிளை அலுவலகத்தில் அவர் துாக்கிட்டு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நண்பர்களுக்கு ராகுல் அனுப்பி இருந்த ஆடியோவில், 'நிறுவன உரிமையாளர், நாமக்கல் நிர்வாகி உட்பட மூன்று பேர், மனரீதியாக துன்புறுத்தியும், கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என, தொந்தரவு செய்கின்றனர்.

இதனால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். என் பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளவும்' என, பேசியுள்ளார்.

ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us