sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடமான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி

/

கடமான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி

கடமான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி

கடமான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி


ADDED : மே 30, 2024 10:20 PM

Google News

ADDED : மே 30, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்பந்த வன ஊழியர்களான, நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை சேர்ந்த தமிழ்செல்வன், 29, சேலம், செட்டிச்சாவடியை சேர்ந்த முருகேசன், 46, நேற்று ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, 11:30 மணிக்கு, கோதுமை தவிடை மான்கள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் எடுத்து சென்ற போது, கடமான் ஒன்று, தமிழ்செல்வனை முட்டித்தள்ளியது.

உடனிருந்த முருகேசன், அவரை காப்பாற்ற முயன்றார். வன ஊழியர்கள், இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். வழியில் தமிழ்செல்வன் இறந்தார்.






      Dinamalar
      Follow us