sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபைல் டவரில் ஏறிய பரோட்டா மாஸ்டர் மீட்பு

/

மொபைல் டவரில் ஏறிய பரோட்டா மாஸ்டர் மீட்பு

மொபைல் டவரில் ஏறிய பரோட்டா மாஸ்டர் மீட்பு

மொபைல் டவரில் ஏறிய பரோட்டா மாஸ்டர் மீட்பு


ADDED : மே 31, 2025 06:21 AM

Google News

ADDED : மே 31, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேச்சேரி, பாரக்கல்லுாரை சேர்ந்த, பரோட்டா மாஸ்டர் சக்திவேல், 34. இவரது மனைவி, குடும்ப தகராறில், 2 வயது பெண் குழந்தையுடன், கே.ஆர்.தோப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, 20 நாட்களுக்கு முன் சென்றார்.

இந்த விரக்தியில் இருந்த சக்திவேல் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு அருகே உள்ள, 100 அடி உயர மொபைல் கோபுர உச்சிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ள போவதாக கூச்சலிட்டார். மக்கள் தகவல்படி, நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, அங்கு சென்று சக்திவேலுவிடம் பேச்சு நடத்தி, பின் கயிறு கட்டி, 4:00 மணிக்கு அவரை மீட்டனர்.மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us