sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

' பஸ்சில் ஏற்றாமல் 'அடாவடி' வாழப்பாடி பயணியர் அவதி

/

' பஸ்சில் ஏற்றாமல் 'அடாவடி' வாழப்பாடி பயணியர் அவதி

' பஸ்சில் ஏற்றாமல் 'அடாவடி' வாழப்பாடி பயணியர் அவதி

' பஸ்சில் ஏற்றாமல் 'அடாவடி' வாழப்பாடி பயணியர் அவதி


ADDED : ஆக 09, 2025 01:12 AM

Google News

ADDED : ஆக 09, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, சேலம் மற்றும் ஆத்துாரில் இருந்து செல்லும் சில அரசு, தனியார் பஸ்களில், வாழப்பாடி செல்லும் பயணியரை ஏற்ற, கண்டக்டர்கள் மறுக்கின்றனர். ஒரு வேளை ஏற்றினாலும், பஸ் புறப்படும்போது மட்டும் ஏறவேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், சேலம் புது பஸ் ஸ்டாண்டில், தனியார் பஸ் கண்டக்டர்கள், 'வாழப்பாடிக்குள் பஸ் செல்லாது' என கூறி, பயணிரை ஏற்ற மறுத்துள்ளார். இதனால் வாழப்பாடியை சேர்ந்த பயணியர், அந்த பஸ் கண்டக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வரகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாழப்பாடி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us