sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிலுவை வழக்கு: முதன்மை நீதிபதி அறிவுரை

/

நிலுவை வழக்கு: முதன்மை நீதிபதி அறிவுரை

நிலுவை வழக்கு: முதன்மை நீதிபதி அறிவுரை

நிலுவை வழக்கு: முதன்மை நீதிபதி அறிவுரை


ADDED : நவ 20, 2024 02:01 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி, நவ. 20-

சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, சங்ககிரி சார்பு நீதிமன்றத்தில் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள வழக்கு கோப்புகள், நீதிமன்றத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொகை விபரங்கள், ஆவண காப்பக அறையில் உள்ள பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். சார்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உடனிருந்தார்.

முன்னதாக முதன்மை நீதிபதியை, சங்ககிரி ஜே.எம்., 1 நீதிமன்ற நீதிபதி பாபு, முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற அரசு வக்கீல் வேலுசாமி, சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் உதவி வக்கீல் கிறிஸ்டோபர், மாவட்ட உரிமையில் நீதிமன்ற அரசு வக்கீல் அருள்பிரகாஷ் வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us