sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இருள் சூழ்ந்த சந்திப்பு அச்சத்தில் மக்கள்

/

இருள் சூழ்ந்த சந்திப்பு அச்சத்தில் மக்கள்

இருள் சூழ்ந்த சந்திப்பு அச்சத்தில் மக்கள்

இருள் சூழ்ந்த சந்திப்பு அச்சத்தில் மக்கள்


ADDED : டிச 18, 2024 07:13 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி - மல்லுார் சாலையில், களரம்பட்டி அருகே, 4 சாலைகள் சந்திக்கின்றன. அங்கு பெரமனுார், களரம்பட்டி சாலையில் உள்ள, 6 தெரு விளக்குகள், இரு மாதங்களாக எரியவில்லை. மல்லுார் சாலையில் தெருவிளக்கு இல்லை. இரவில் சாலை சந்திப்பில் இருள் சூழ்ந்துள்ளதால், அந்த வழியே செல்லவே, மக்கள் அச்சப்படுகின்றனர்.

சாலையில் உள்ள பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். இரவில் வழிப்பறி நடக்கும் அச்சம் உள்ளதால், தெருவிளக்குகளை எரிய விட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us