sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு

/

அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு

அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு

அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு


ADDED : டிச 11, 2024 07:16 AM

Google News

ADDED : டிச 11, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி : ஏகாபுரம் ஊராட்சி, 2வது வார்டு, செங்குட்டப்பட்டி அருந்ததியர் காலனியில், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால், குடியிருப்புவாசிகள், வீடுகள் அருகே கழிவுநீரை தேக்கி வைக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்து இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

போதிய அளவில் தெருவிளக்குகளும் இல்லை. இதனால் இரவில் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து விஷ ஜந்துக்கள், வீடுகளுக்குள் படையெடுப்பதால் சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். பொது கழிப்பறையும் இல்லாததால், பெண்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அடிப்படை வசதிகளை செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us