sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீரின்றி மக்கள் தவிப்பு

/

குடிநீரின்றி மக்கள் தவிப்பு

குடிநீரின்றி மக்கள் தவிப்பு

குடிநீரின்றி மக்கள் தவிப்பு


ADDED : ஏப் 21, 2025 07:19 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஊராட்சி மேட்டுக்காட்டில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால், 6 மாதங்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் உள்ளது.

பலர் அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் வாங்கி வருகின்றனர். அதனால் சீரான குடிநீர் வினியோகம் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us