sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அடிப்படை வசதி கேட்டு மக்கள் சாலை மறியல்

/

அடிப்படை வசதி கேட்டு மக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதி கேட்டு மக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதி கேட்டு மக்கள் சாலை மறியல்


ADDED : ஜன 27, 2025 03:07 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சி, அண்ணாமேட்டில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு சாலை சீர-மைக்கப்படவில்லை. குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி, அப்பகுதி மக்கள், நேற்று, அந்த வழியே வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.

ஆத்துார் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பேச்சு நடத்-தினர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மக்கள் மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us