sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு புகுந்த திருடன் மக்கள் பிடித்து 'கவனிப்பு'

/

வீடு புகுந்த திருடன் மக்கள் பிடித்து 'கவனிப்பு'

வீடு புகுந்த திருடன் மக்கள் பிடித்து 'கவனிப்பு'

வீடு புகுந்த திருடன் மக்கள் பிடித்து 'கவனிப்பு'


ADDED : நவ 28, 2024 01:16 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு புகுந்த திருடன்

மக்கள் பிடித்து 'கவனிப்பு'

சேலம், நவ. 28-

சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே அங்கம்மாள் காலனி முதலாவது கிராஸில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு நவீன் என்பவரது வீட்டில், நேற்று காலை மர்ம நபர் புகுந்தார். அப்போது அருகே வசிப்பவர்கள், அவரை பிடித்து விசாரித்ததில் திருட வந்தது தெரிந்தது. இதனால் அவருக்கு, தர்ம அடி கொடுத்து, பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வாலிபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், திருச்சி, மணப்பாறையை சேர்ந்த பிரபு கார்த்திக், 29, என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us