sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுகாதார வளாகம் இன்றி குருவம்பாறை மக்கள் தவிப்பு

/

சுகாதார வளாகம் இன்றி குருவம்பாறை மக்கள் தவிப்பு

சுகாதார வளாகம் இன்றி குருவம்பாறை மக்கள் தவிப்பு

சுகாதார வளாகம் இன்றி குருவம்பாறை மக்கள் தவிப்பு


ADDED : டிச 17, 2024 07:23 AM

Google News

ADDED : டிச 17, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், தாரமங்கலம் பேரூராட்சி, 4வது வார்டு குருவம்பாறையை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள், கையில் கோரிக்கை அட்டையை ஏந்தியபடி, நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: குருவம்பாறையில், பல ஆண்டுகளாக வசித்து வரும், 100க்கும் மேற்பட்ட

குடும்பத்தினருக்கு, கழிப்பிட வசதி இல்லை. அதனால், திறந்தவெளி பகுதியில் இயற்கை உபாதை கழிக்கும் பெண்கள், பல்வேறு

சிரமங்களுக்கு ஆளாகிறோம். இரவில் பாதுகாப்பு இல்லாததால், பரிதவித்து வருகிறோம். திறந்தவெளியை

பயன்படுத்துவதால், சுகாதார சீர்கேடு உண்டாகிறது. இது தொடர்பாக, ஓராண்டுக்கும் மேலாக மனு கொடுத்தும், பேரூராட்சி

நிர்வாகம் கண்டு கொள்ளளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் சுகாதார வளாகம்

அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us