sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒரு மாதமாக குடிநீரின்றி கன்னந்தேரி மக்கள் அவதி

/

ஒரு மாதமாக குடிநீரின்றி கன்னந்தேரி மக்கள் அவதி

ஒரு மாதமாக குடிநீரின்றி கன்னந்தேரி மக்கள் அவதி

ஒரு மாதமாக குடிநீரின்றி கன்னந்தேரி மக்கள் அவதி


ADDED : டிச 12, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: கன்னந்தேரி முதல் வார்டில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு ஒரு மாதமாக காவிரி குடிநீர் மட்டுமின்றி, உப்பு தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை.

இதனால், 1 கி.மீ., சென்று, அருகே உள்ள தோட்டங்களில் உள்ள கிணறு, 'போர்வெல்' தண்ணீரை வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். இருப்பினும் போதிய அளவில் கிடைக்காததால் மக்கள் அவதிப்-பட்டு வருகின்றனர். அதனால் குடிநீர் வினியோகிக்க, அதிகாரிகள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us