/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்வாய் நீரில் வந்த மானை மீட்ட மக்கள்
/
கால்வாய் நீரில் வந்த மானை மீட்ட மக்கள்
ADDED : நவ 07, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு, 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று காலை காவேரிகிராஸ் பகுதியில், 2 வயது ஆண் புள்ளி மான் கால்வாயில் தவறி விழுந்தது.
நீரில் இழுத்துச்சென்ற மானை, அப்பகுதி மக்கள் மீட்டு வனத்து-றைக்கு தகவல் தெரிவித்தனர். மேட்டூர் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று மானை மீட்டு பாலமலை வனப்பகுதியில் விட்டனர்.