sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அடிப்படை வசதியின்றி சிரமப்படும் மக்கள்

/

அடிப்படை வசதியின்றி சிரமப்படும் மக்கள்

அடிப்படை வசதியின்றி சிரமப்படும் மக்கள்

அடிப்படை வசதியின்றி சிரமப்படும் மக்கள்


ADDED : மே 26, 2025 05:25 AM

Google News

ADDED : மே 26, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: வீரபாண்டி ஊராட்சி பெரிய சீரகாபாடியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள பெரும்பாலான வீதி-களின் சாக்கடை கால்வாய், 3 மாதங்களாகவே துார்வாரப்பட-வில்லை.

இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மக்கள் இரவில் நிம்மதி-யாக துாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் போதிய எண்-ணிக்கையில் தெருவிளக்குகளும் இல்லாததால், மக்கள் சிரமப்ப-டுகின்றனர். இதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us