sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி

/

மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி

மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி

மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி


ADDED : ஜூன் 24, 2025 01:06 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கனமழை கொட்டியது. அதனால், மின் தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மாலை, 6:00 மணிக்கு மழை விட்ட பின்னும், மின் வினியோகம் துவங்கவில்லை.

மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மணி நேர தேடலுக்கு பின், கோம்பைக்காடு பகுதியில் மின்சார ஒயர் அறுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின், சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு

ஆளாகினர்.






      Dinamalar
      Follow us