sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழாய் உடைந்து சீரழிந்த சாலையால் மக்கள் அவதி

/

குழாய் உடைந்து சீரழிந்த சாலையால் மக்கள் அவதி

குழாய் உடைந்து சீரழிந்த சாலையால் மக்கள் அவதி

குழாய் உடைந்து சீரழிந்த சாலையால் மக்கள் அவதி


ADDED : டிச 28, 2024 02:31 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், குடிநீர் வடிகால் வாரிய மின் இறைப்பான் அறை

உள்ளது.

அங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதில் காரிப்பட்டியில் இருந்து, அ.நா.மங்கலம் செல்லும் பிர-தான சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து, குடிநீர் வெளியேறியதோடு, சாலை சேதமடைந்து சேறு சகதியாக மாறி-யுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், மக்கள் சிர-மப்பட்டு வருகின்றனர்.

நேற்று அந்த வழியே சென்ற வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொண்-டன. அதேபோல், சாலை முழுதும் சேதம் அடைந்ததால், மக்கள் அந்த வழியில் செல்ல முடியாமல், சுற்றிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன், குழாய் உடைப்பை சரிசெய்து சாலையை சீரமைத்துத்தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us