sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் தொட்டி சேதத்தால் மக்கள் அவதி

/

குடிநீர் தொட்டி சேதத்தால் மக்கள் அவதி

குடிநீர் தொட்டி சேதத்தால் மக்கள் அவதி

குடிநீர் தொட்டி சேதத்தால் மக்கள் அவதி


ADDED : ஆக 02, 2025 01:15 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி, வீரபாண்டி, எட்டிமாணிக்கம்பட்டியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, 5 மினி தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

ஆனால் ஓராண்டாக, தொட்டிக்கு வினியோகம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் தொட்டிக்கு குடிநீர் வினியோகிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து எட்டிமாணிக்கம்பட்டி ஊராட்சி செயலர் சரவணன் கூறுகையில், ''ஒரு தொட்டிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மீதி தொட்டிகள் சேதம் அடைந்துள்ளன. ஒரு வாரத்தில் புது தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us