sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் கடும் குளிர் வீட்டில் முடங்கிய மக்கள்

/

ஏற்காட்டில் கடும் குளிர் வீட்டில் முடங்கிய மக்கள்

ஏற்காட்டில் கடும் குளிர் வீட்டில் முடங்கிய மக்கள்

ஏற்காட்டில் கடும் குளிர் வீட்டில் முடங்கிய மக்கள்


ADDED : ஆக 19, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, ஏற்காட்டில், கடும் குளிர் வாட்டியதால், மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. நேற்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் மதியம், 1:50 மணிக்கு ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சிறிது நேரம் பலத்த மழை பெய்து, பின் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது.

வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமப்பட்டு, முகப்பு விளக்குளை எரிய விட்டபடி சென்றனர். உள்ளூர் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டில் முடங்கும் சூழல் நிலவியது. கடந்த மூன்று நாட்களாக, சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்ட படகு இல்லம், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us