sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.2.50 லட்சம் திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது

/

ரூ.2.50 லட்சம் திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது

ரூ.2.50 லட்சம் திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது

ரூ.2.50 லட்சம் திருட்டு பெரம்பலுார் வாலிபர் கைது


ADDED : மே 07, 2025 02:19 AM

Google News

ADDED : மே 07, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்,:நாமக்கல் மாவட் டம் ராசிபுரம், கருப்பன்சோலையை சேர்ந்த, விவசாயி பாலாஜி, 36. இவர் கடந்த, 2ல், தம்மம்பட்டியில் உள்ள வங்கியில், விவசாய கடனாக பெற்ற, 4 லட்சம் ரூபாயை, பைக் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு, உடையார்பாளையத்தில் உள்ள சொட்டு நீர் குழாய் விற்பனை கடைக்கு சென்றார்.

அப்போது அவரது பணத்தில், 2.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். தம்மம்பட்டி போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த இருவர், பணத்தை திருடியது தெரிந்தது. விசாரணையில் பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த துரை, அன்பு என தெரிந்தது. அதில், துரை, 31, என்பவரை, நேற்று கைது செய்த போலீசார், 2.50 லட்சம் ரூபாயை மீட்டனர். அன்புவை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us