sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போராட அனுமதி: கமிஷனர் 'கிடுக்கி'

/

போராட அனுமதி: கமிஷனர் 'கிடுக்கி'

போராட அனுமதி: கமிஷனர் 'கிடுக்கி'

போராட அனுமதி: கமிஷனர் 'கிடுக்கி'


ADDED : ஜன 18, 2025 02:25 AM

Google News

ADDED : ஜன 18, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிக்கை:

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்-கூட்டம் உள்ளிட்டவற்றை, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும்.

அதற்கு குறைந்தபட்சம், 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட-மாட்டாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் உள்-ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது. ஜன., 18 முதல் பிப்., 1 நள்ளிரவு வரை, இந்த உத்தரவு அமலில் இருக்கும்.






      Dinamalar
      Follow us