sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற மனு

/

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற மனு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற மனு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற மனு


ADDED : மே 14, 2025 02:09 AM

Google News

ADDED : மே 14, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் :'கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றியமைக்க வேண்டும்' என, எருமப்பட்டி டவுன் பஞ்., பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதாக அறிந்தோம். மேலும், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை சுற்றிலும், நன்கு விளையக்கூடிய விவசாய நிலம் உள்ளது. எருமப்பட்டிக்கு விவசாய நிலம் உள்ள பகுதியில் தான், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைத்தால் அப்பகுதியில் உள்ள, 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

அதேபோல், அப்பகுதி சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், விவசாயம் பாழ்படுவதுடன், குடிநீர் மாசடையும். இது தொடர்பாக, 2024 ஜூன், 28 மற்றும் பிப்., 19ல், நாமக்கல் கலெக்டர், டவுன் பஞ்., செயல் அலுவலர், தலைவர் ஆகியோரிடம் இடத்தை மாற்றியமைக்க கோரி மனு அளித்துள்ளோம். பொதுமக்கள், விவசாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கழிவுநீர் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us