sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேவூரில் இறைச்சி கடைகளுக்கு தனி கட்டடம் கட்டி தர மனு

/

தேவூரில் இறைச்சி கடைகளுக்கு தனி கட்டடம் கட்டி தர மனு

தேவூரில் இறைச்சி கடைகளுக்கு தனி கட்டடம் கட்டி தர மனு

தேவூரில் இறைச்சி கடைகளுக்கு தனி கட்டடம் கட்டி தர மனு


ADDED : ஜூன் 07, 2025 01:11 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இறைச்சி கடைகளுக்கு, புதிய கட்டடம் கட்டித்தரக்கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில், தேவூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயலர் பெருமாள், தேவூர் பேரூராட்சி செயல் அலுவலர், தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில், ஞாயிறுதோறும் இறைச்சி கடைகள் அதிக அளவில் செயல்படுகின்றன. அப்போது போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுகிறது. எனவே, இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு, பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் வசதியுடன், புதிய கட்டடங்களை கட்டி தந்தால், பேரூராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us