sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சங்ககிரி நகராட்சியில் 50 மரக்கன்று நடல்

/

சங்ககிரி நகராட்சியில் 50 மரக்கன்று நடல்

சங்ககிரி நகராட்சியில் 50 மரக்கன்று நடல்

சங்ககிரி நகராட்சியில் 50 மரக்கன்று நடல்


ADDED : ஆக 31, 2025 07:19 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: நகர்புறத்தை பசுமையாக்கும் திட்டமான, 'காடுகள் உருவாக்கம்' திட்டத்தில், சங்ககிரி நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில், மரக்-கன்று

களை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நகராட்சி துணைத்தலைவர் அருண், கமிஷனர் சிவரஞ்சனி, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி-வைத்தனர். புங்கன், பூவரசு, வேம்பு, மகிழம், நாவல் உள்பட, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அமுதச்சுடர் அறக்-கட்டளை தலைவர் சத்யபிரகாஷ், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us