sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அன்பு இல்லத்தில் மரக்கன்று நடல்

/

அன்பு இல்லத்தில் மரக்கன்று நடல்

அன்பு இல்லத்தில் மரக்கன்று நடல்

அன்பு இல்லத்தில் மரக்கன்று நடல்


ADDED : ஜன 03, 2025 03:40 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: புத்தாண்டை வரவேற்கும்படி, சேலம், முள்ளுவாடி கேட் பகு-தியில் உள்ள அன்பு இல்லத்தில், 'யாதும் உயிரே' தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

அதில் இந்தியன் ஆயில் மண்டல வணிக மேலாளர் கிரண்குமார், குழந்தைக-ளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து இயற்-கையை எதிர்காலத்தில் பாதுகாப்பது, மரக்கன்று நடுவதன் அவ-சியம் குறித்து பேசினார். இல்ல நிர்வாகிகள் கஸ்மீர், சேவியர் உள்பட பலர் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us