sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புது ஏரியில் குளித்த பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு

/

புது ஏரியில் குளித்த பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு

புது ஏரியில் குளித்த பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு

புது ஏரியில் குளித்த பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு


ADDED : செப் 29, 2024 01:38 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது ஏரியில் குளித்த

பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு

சேலம், செப். 29-

சேலம், கோட்டை குண்டுபோடும் தெருவை சேர்ந்தவர் பைரோஸ், 49. இவரது மகன் அஜ்மல், 17. நெத்திமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். தற்போது காலாண்டு விடுமுறையால் நேற்று மதியம், 1:30 மணிக்கு நண்பர்களுடன் கன்னங்குறிச்சி புது ஏரிக்கு சென்று குளித்தார். நீச்சல் தெரிந்த நிலையில், அவர் மூழ்கிவிட்டார். நண்பர்கள், நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் கன்னங்குறிச்சி போலீஸ், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் தேடி அஜ்மலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us