sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

/

பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : ஜூன் 17, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், மயிலாடுதுறை பா.ம.க., நிர்வாகிகள், இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கடந்த சில நாட்களாக, பா.ம.க.,வினர் குழப்பத்தில் உள்ளனர். இருவருக்கும் நடக்கும் மோதலில், யாருடன் செல்வது என தெரியாமல் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. நிர்வாகிகள் சிலர் மாற்றுக் கட்சிகளுக்கு செல்லவும் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட செயலர் லண்டன் அன்பழகன், சேலத்தில் நேற்று இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் கொள்ளிடம் ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், மாநில துணை செயலர்கள் குட்டி மணி, அமிர்தராஜ் உள்பட, 35 பேர் அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us