sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

17ல் பா.ம.க., போராட்டம் நிர்வாகிகள் பங்கேற்க முடிவு

/

17ல் பா.ம.க., போராட்டம் நிர்வாகிகள் பங்கேற்க முடிவு

17ல் பா.ம.க., போராட்டம் நிர்வாகிகள் பங்கேற்க முடிவு

17ல் பா.ம.க., போராட்டம் நிர்வாகிகள் பங்கேற்க முடிவு


ADDED : நவ 21, 2025 03:08 AM

Google News

ADDED : நவ 21, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம் பா.ம.க., அன்புமணி ஆதரவு சார்பில், அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுார், தேவாங்கர் காலனியில், செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட செயலர் நாராயணன் தலைமை வகித்தார்.

அதில் கல்வி, வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு கோரி, டிச., 17ல் அயோத்தியாப்பட்டணத்தில் போராட்டம் நடக்க உள்ளது.அதில் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில துணைத்தலைவர் குணசேகரன், இளைஞர் சங்க செயலர் வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us