sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாய தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

/

விவசாய தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

விவசாய தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

விவசாய தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு


ADDED : நவ 21, 2025 03:08 AM

Google News

ADDED : நவ 21, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், துலுக்கனுார் ஊராட்சி வளையமாதேவி பிரிவு சாலையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 42. இவரது வீடு அருகே உள்ள விவசாய நிலத்தில், நேற்று இரவு, 7:30 மணிக்கு மலைப்பாம்பு இருப்பதை, சதீஷ்குமார் பார்த்துள்ளார்.

அவர் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு சென்று, அரை மணி நேரத்துக்கு பின், 8 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அதேபோல் நரசிங்கபுரம், புது வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், பாலமணிகண்டன், 40, என்பவரது வீட்டில் இருந்த நாக பாம்பை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us