sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமியை சீண்டியவர் மீது போக்சோ வழக்கு பதிவு

/

சிறுமியை சீண்டியவர் மீது போக்சோ வழக்கு பதிவு

சிறுமியை சீண்டியவர் மீது போக்சோ வழக்கு பதிவு

சிறுமியை சீண்டியவர் மீது போக்சோ வழக்கு பதிவு


ADDED : ஜன 27, 2025 03:18 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மல்லுார் அருகே வேங்காம்பட்டியில், கடந்த டிச., 31 நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த, 10ம் வகுப்பு சிறுமியிடம், ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரி-வித்துள்ளார். அவர்கள் புகார்படி, கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார் விசாரித்ததில், வேங்காம்பட்டியை சேர்ந்த, ஈஸ்வரன், 30, என தெரிந்தது. நேற்று முன்தினம், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், ஈஸ்வரனை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us