sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுகாதார வளாகத்தில் விஷ ஜந்துக்கள்

/

சுகாதார வளாகத்தில் விஷ ஜந்துக்கள்

சுகாதார வளாகத்தில் விஷ ஜந்துக்கள்

சுகாதார வளாகத்தில் விஷ ஜந்துக்கள்


ADDED : அக் 07, 2025 01:59 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம்பிள்ளை, இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட ரெட்டிமணியகாரனுார் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பயன்படுத்த, 5 வது வார்டுக்கு உட்பட்ட அரசு பள்ளி செல்லும் வழியில், பொது சுகாதாரவளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக சுகாதாரவளாகம் அருகே உள்ள புதரை அகற்றவில்லை.

இதனால் தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் படையெடுப்பதால் பெண்கள் அச்சத்துடன் கழிவறைக்கு செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில், பாம்புகள் வளாகத்தில் படுத்துவிடுவதால் பீதியடைகின்றனர். எனவே, புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us