/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : அக் 07, 2025 01:59 AM
இடைப்பாடி, இடைப்பாடியில், நாளை மின்
வாரிய நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என, இடைப்பாடி மின்வாரிய கோட்ட பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;இடைப்பாடி கோட்ட மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் கோட்ட மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (8ம் தேதி) காலை 11:00 முதல் 1:00 மணி வரை மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தாரணி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இடைப்பாடி, ஜலகண்டபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.