sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆலயத்தை அகற்றுவதாக பதிவால் போலீஸ் குவிப்பு

/

ஆலயத்தை அகற்றுவதாக பதிவால் போலீஸ் குவிப்பு

ஆலயத்தை அகற்றுவதாக பதிவால் போலீஸ் குவிப்பு

ஆலயத்தை அகற்றுவதாக பதிவால் போலீஸ் குவிப்பு


ADDED : பிப் 24, 2025 03:56 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதை யின், 8வது கொண்டை ஊசி வளைவில் அந்தோணியார் கெபி, மாதா புகைப்படத்துடன் ஆலயம் உள்-ளது. அதை அகற்றுவது குறித்து ஆலோசிப்பதாக, முகநுாலில் நேற்று பதிவிடப்பட்டிருந்தது.

இது வெகுவாக பரவியது. இதனால் மத பிரச்னை ஏற்படக்கூடாது என, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், போலீசார் அக்கோவில் பகுதியில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியிலும், கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் ஏற்காடு வரும் வாகனங்களில், தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் சம்-பவ இடத்தில், ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் ஆய்வு செய்தார். இச்சம்பவத்தால் ஏற்காட்டில் பதற்றம் நிலவுவதால், நெடுஞ்சாலை துறையினர், கோவிலுக்கு செல்லும் வழியில், 'ரோலர் கோஸ்ட்' தடுப்புகளை அமைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us