/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசார் தொல்லை மாற்றுத்திறனாளி தர்ணா
/
போலீசார் தொல்லை மாற்றுத்திறனாளி தர்ணா
ADDED : டிச 12, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் பெரிய மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிக்-கந்தர், 47. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை ஓமலுார் நீதிமன்ற நுழைவாயில் அருகே தர்ணாவில் ஈடுபட்டார். அப்-போது, 'நான் தற்போது லாட்டரி விற்பது கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே வழக்குப்பதிந்து அபராதம் கட்ட சொல்லி தொல்லை கொடுக்கின்றனர்' என, குற்றம்சாட்டினார். ஓமலுார் போலீசார், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்-தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், '2022ல் போடப்பட்ட லாட்-டரி விற்பனை வழக்கு தொடர்பாக அபராதம் கட்ட அறிவுறுத்தப்-பட்டது. இதனால் அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்' என்றனர்.