sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பேனரை போலீசார் கிழித்ததாக வி.சி.,யினர் சாலை மறியல்

/

பேனரை போலீசார் கிழித்ததாக வி.சி.,யினர் சாலை மறியல்

பேனரை போலீசார் கிழித்ததாக வி.சி.,யினர் சாலை மறியல்

பேனரை போலீசார் கிழித்ததாக வி.சி.,யினர் சாலை மறியல்


ADDED : நவ 18, 2024 03:11 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் நகர் பகுதிகளான, ராணிப்பேட்டை, கடைவீதி, காம-ராஜர் சாலை, உடையார்பாளையம், புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறா-கவும் வைத்துள்ள பேனர்களை, நேற்று இரவு, 9:00 மணிக்கு போலீசார் அகற்றினர். அப்போது கிரைன்பஜாரில், வி.சி., கட்சி பேனரை, ஆத்துார் டவுன் போலீசார் கிழித்து சாலையில் வீசிய-தாக கூறி, அக்கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு, 10:30 மணிக்கு, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர். அப்-போது, 'தி.மு.க., பேனர் அருகே, வி.சி., பேனரை மட்டும் அகற்-றியதோடு கிழித்து வீசியுள்ளனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கட்சியினர் கூறினர். விசாரித்து நடவ-டிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இரவு, 11:40 மணிக்கு, கட்சியினர் கலைந்து சென்றனர். இச்சம்ப-வத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us