sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொளத்துார் வட்டாரத்தில் குளம், கிணறு நீர்மட்டம் உயர்வு

/

கொளத்துார் வட்டாரத்தில் குளம், கிணறு நீர்மட்டம் உயர்வு

கொளத்துார் வட்டாரத்தில் குளம், கிணறு நீர்மட்டம் உயர்வு

கொளத்துார் வட்டாரத்தில் குளம், கிணறு நீர்மட்டம் உயர்வு


ADDED : அக் 27, 2024 04:20 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சேலம் மாவட்டம் கொளத்துார் வட்டாரத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. கடந்த, 1 முதல் நேற்று வரை, 16 நாட்களில், 316 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, 20ல், 144.6 மி.மீ., மழை பெய்தது. அந்த வட்டாரத்தில், 4,001 விவசாய கிணறுகள், 4 ஏரிகள், சிறு குளங்கள் உள்ளன. கடந்த, 1 முதல் தொடர்ந்து பெய்த மழையால், கிணறுகளில் அதிகபட்சம், 10 அடி வரை நீர்-மட்டம் உயர்ந்துள்ளது. சிவிலிகரடு ஏரி, கொத்தனேரி, தும்பல்-காட்டு பள்ளம் ஏரி, ஏரிக்காடு ஏரி ஆகியவற்றில், 50

சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. சாம்பள்ளி ஊராட்சி மாசிலாபாளையத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2006 - 07ல் கட்டிய

சிறு குளம், 5 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளது.






      Dinamalar
      Follow us